Friday, March 26, 2010

காதலா காதலியா கடவுளா

காதல்தான் காதலியை விட மிக அழகு.
அதனாலதான் காதலோடு தொடர்புடைய எல்லாமே மிக அழகாக தெரிகிறது.
காதலி சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, காதலை மட்டும் மனதை விட்டு பிரிக்காதீர்கள்.
வாழ்க்கை என்றும் அழகாக தெரிய காதலே காதலியை விட முக்கியம்.
காதல் மட்டும் இருந்தால் காதலி மட்டுமல்ல கடவுளும் தேடி வருவான்.

No comments:

Post a Comment