Friday, March 26, 2010

நண்பனின் காதல் பற்றி..

எனக்கு தமிழ் மட்டுமே நன்றாக
தெரியுமென்பதால் மட்டுமல்ல,
உனக்கு தமிழ் தெரிந்திருந்தால்
என் கவிதையை எவ்வளவு ரசிப்பாய் என்ற
என் நினைப்புமே
என் கவிதையை மேலும் அழகாக்குகின்றன.

என்றாவது ஒரு நாள்,
உன்னை நினைத்துதான் நான் இந்த கவிதையை எழுதினேன் என்று
அறியாமல் போய் விடுவாயா என்ன?

No comments:

Post a Comment