Wednesday, September 9, 2009

தென்பாண்டி சீமையிலே..

கண் போல காத்திருப்பேன்
பொன்போல பாத்திருப்பேன்
கண்ணான கண்மணியே கண்ணுறங்காயோ, கண்ணுறங்காயோ..

மலரும் பூவே மயங்காதே..
விடியும் பொழுது வாடாதே..

நமக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்..
நினைத்தே வாழ்ந்தால் வழி பிறக்கும்..

No comments:

Post a Comment